நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்! விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்
சென்னை: சம்பா பருவத்தில் அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்…