<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அனுமதி இல்லை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 02 May 2025 01:26:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>அனுமதி இல்லை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மதுரையில் அனுமதி இன்றி இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் :அரசின் அதிரடி முடிவு</title>
		<link>https://patrikai.com/29-kinder-garden-schools-are-running-at-madurai-without-permission/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 01:26:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[29 kinder garden schools]]></category>
		<category><![CDATA[29 மழலையர் பள்ளிகள்]]></category>
		<category><![CDATA[Madurai]]></category>
		<category><![CDATA[no permission]]></category>
		<category><![CDATA[seal]]></category>
		<category><![CDATA[அனுமதி இல்லை]]></category>
		<category><![CDATA[சீல்]]></category>
		<category><![CDATA[மதுரை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325834</guid>

					<description><![CDATA[மதுரை தமிழக பள்ளிக்கல்வித் துறை மதுரை நகரில் அனுமதி இன்றி 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக தெரிவித்துள்ளது, மழலையர் பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மதுரையில் 39 மழலையர் பள்ளிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை, ”மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 64 மழலையர் பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. இவற்றில் 25 பள்ளிகள் மட்டுமே பள்ளிக்கல்வித் துறையிடம் உரிய அனுமதி பெற்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ. 50000 க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை விதித்த தேர்தல் ஆணையம்</title>
		<link>https://patrikai.com/ec-banned-takiing-money-above-rs-50000/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Mar 2024 04:15:51 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cash]]></category>
		<category><![CDATA[Eection commisison]]></category>
		<category><![CDATA[Not permitted]]></category>
		<category><![CDATA[Rs. 50000]]></category>
		<category><![CDATA[அனுமதி இல்லை]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணையம்]]></category>
		<category><![CDATA[பணம்]]></category>
		<category><![CDATA[ரூ.5000]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289750</guid>

					<description><![CDATA[சென்னை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம். ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. இனி மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர் தங்கள் பணியைத் தொடங்கிவிடுவார்கள். தேர்தல் செலவினம் தொடர்பான குழுக்களின் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. இனி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவோம். சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரை, விளங்கோடு தொகுதிக்கு மட்டுமே ஏப்ரல் 19 ஆம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இங்கிலாந்தில் இனி மாணவர் விசாவில் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை</title>
		<link>https://patrikai.com/hereafter-family-will-not-allowed-under-uk-student-visa/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jan 2024 03:53:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Family]]></category>
		<category><![CDATA[not allowed]]></category>
		<category><![CDATA[Student visa]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[அனுமதி இல்லை]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[குடும்பத்தினர்]]></category>
		<category><![CDATA[மாணவர் விசா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1280882</guid>

					<description><![CDATA[லண்டன் இனி மாணவர் விளைவில் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.  இங்கிலாந்து நாட்டில் வெளிநாட்டினர் குடி புகுவது அதிகமாகி வருகிறது.  இதைக் கட்டுக்குள் கொண்டு  வர அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  அதில் ஒன்றாக புதிய விசா கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல் புதிய விசா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் எனவும், இதன் மூலம் இங்கிலாந்துக்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரின் வருகை குறையும் என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆவண எழுத்தர்களுக்குப் பதிவாளர் அலுவலகத்தில் அனுமதி இல்லை : தமிழக அரசு உறுதி</title>
		<link>https://patrikai.com/document-writes-should-not-allowed-inside-registrar-office/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 03:27:33 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Document writers]]></category>
		<category><![CDATA[not allowed]]></category>
		<category><![CDATA[Registrar office]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<category><![CDATA[அனுமதி இல்லை]]></category>
		<category><![CDATA[ஆவண எழுத்தர்கள்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[பதிவாளர் அலுவலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260629</guid>

					<description><![CDATA[சென்னை ஆவண எழுத்தர்களுக்குச் சார்ப் பதிவாளர் அலுவலகங்களுக்குள் அனுமதியில்லை என்று தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது. நேற்று பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், &#8220;தமிழக அரசின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது. தவிர, ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள், இடைத் தரகர்களை அனுமதிக்கக் கூடாது என [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
