<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அதிர்ச்சி தகவல் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 26 Aug 2025 06:09:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>அதிர்ச்சி தகவல் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மீண்டும் நாசவேலைக்கு திட்டமா? கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் சிக்கிய வேன் &#8211; அதிர்ச்சி&#8230;.</title>
		<link>https://patrikai.com/is-there-a-plan-to-sabotage-again-van-catched-with-2000-kg-of-explosives-in-coimbatore-shocking/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2025 06:09:52 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2000 kg of explosives in Coimbatore]]></category>
		<category><![CDATA[2000 கிலோ வெடிபொருட்களுடன் வேன் பிடிபட்டது]]></category>
		<category><![CDATA[Kovai bomb blast]]></category>
		<category><![CDATA[Kovai car bomb blast]]></category>
		<category><![CDATA[plan to sabotage again?]]></category>
		<category><![CDATA[Shocking info]]></category>
		<category><![CDATA[Van catched with 2000 kg of explosives]]></category>
		<category><![CDATA[Vinayagar Chaturthi]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[கோவை கார் குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[கோவை குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[கோவையில் 2000 கிலோ வெடிபொருட்கள்]]></category>
		<category><![CDATA[மீண்டும் நாசவேலை செய்ய திட்டம்?]]></category>
		<category><![CDATA[விநாயகர் சதுர்த்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1334787</guid>

					<description><![CDATA[கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவம் மக்கள் மனதில் இருந்து அகலாத நிலையில், வெடிபொருட்களுடன் வேன் சிக்கி இருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. கோவையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இந்த நிலையில்,  சுமார் 2000 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கவரைப்பேட்டை ரெயில் விபத்துக்கு மனித சதியே காரணம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்&#8230;.</title>
		<link>https://patrikai.com/kavaraipettai-train-accident-is-the-cause-of-human-conspiracy-shocking-information-in-the-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 08:30:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cause of human conspiracy]]></category>
		<category><![CDATA[Kavaraipettai train accident]]></category>
		<category><![CDATA[Shocking information]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[கவரைப்பேட்டை ரயில் விபத்து]]></category>
		<category><![CDATA[மனித சதி காரணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309101</guid>

					<description><![CDATA[சென்னை: திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை பகுதியில்  நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித சதிதான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை எற்படுத்தும் வகையில், தண்டவாளத்தில் உள்ள நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 11-ஆம் தேதி (அக்டோபர் 11, 2024) அன்று  இரவு  கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அந்த வரியாக வந்த  பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சேலம் அருகே சூட்கேஸில் இளம்பெண் சடலம்! அதிர்ச்சி தகவல்கள்&#8230;</title>
		<link>https://patrikai.com/a-young-girls-body-in-a-suitcase-near-salem-shocking-information/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Oct 2024 03:50:53 +0000</pubDate>
				<category><![CDATA[சேலம் மாவட்ட செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Salem sankagiri]]></category>
		<category><![CDATA[Shocking information]]></category>
		<category><![CDATA[young girl's body in a suitcase]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[சூட்கேஸில் இளம் பெண் சடலம்]]></category>
		<category><![CDATA[சேலம் சங்ககிரி அருகே இளம்பெண் உடல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1307972</guid>

					<description><![CDATA[சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அனாதையாக கிடந்த  சூட்கேஸிற்குள் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்ணின் உடல்  பிரேத பரிசோதனையில், அந்த இளம்பெணுக்கு 18 வயது இருக்கலாம் என்றும், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு  தலையில் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி  அன்று  சேலம் சங்ககிரி அருகே கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  சிறிய பாலத்தின் கீழ் முட்புதர்களில்  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாடகைக்கு வங்கிக் கணக்கு : அதிர்ச்சி தரும் மோசடி தகவல்</title>
		<link>https://patrikai.com/shocking-news-about-a-scam-of-letting-bank-account-for-rents/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jul 2024 12:28:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Bank A/C]]></category>
		<category><![CDATA[illegal scam]]></category>
		<category><![CDATA[Rent]]></category>
		<category><![CDATA[Shocking news]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மோசடி]]></category>
		<category><![CDATA[வங்கிக் கணக்கு]]></category>
		<category><![CDATA[வாடகை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300164</guid>

					<description><![CDATA[டெல்லி வங்கிக்கணக்குகளை வாடகைக்கு விடலாம் என ஆசை காட்டி ஒரு கும்பல் மோசடி செய்வதாக தகவல்கள் வந்துள்ளன. ஏராளமான படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன்/நாயகி மிகப்பெரிய செல்வந்தராகி வாழ்க்கையில் முன்னேறுவதாக காட்டுவது வழக்கமாக உள்ளது.  இதைக் காணும் பலரும் தாங்களும் இதைப் போல குறுகிய காலத்தில்  பண்க்காரனாக ஆசைப்பட்டு தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கின்றனர். இவ்வாறு எளிதில் பணம் சம்பாதிக்க விரும்புவோரை குறி வைத்து, சமூகவலைதளங்களில் சமீபகாலமாக அதிகளவில் விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில், வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்&#8230;</title>
		<link>https://patrikai.com/zafar-sadiq-supplied-drugs-to-the-students-union-leaders-shocking-news/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Apr 2024 05:30:23 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[dmk member Zafar Sadiq]]></category>
		<category><![CDATA[Drug Smuggler Zafar Sadiq]]></category>
		<category><![CDATA[ED probe]]></category>
		<category><![CDATA[ed raid]]></category>
		<category><![CDATA[Shocking news]]></category>
		<category><![CDATA[Zafar Sadiq supplied drugs to the students]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[திமுக உறுப்பினர் ஜாபர் சாதிக்]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்]]></category>
		<category><![CDATA[மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை]]></category>
		<category><![CDATA[ஜாபர் சாதிக்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1293827</guid>

					<description><![CDATA[சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக்,  மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் இதுதொடர்பான தகவல்கள் இருந்தாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக் வீட்டில், மேலும் சில ஆவணங்கள் சிக்கின. அவற்றை ஆய்வு செய்தபோது, பல்வேறு மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு ஜாபர் சாதிக், லட்சக்கணக்கில் பணம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை கடந்த  மார்ச் மாதம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு! தாம்பரம் காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/increase-in-drug-sales-in-chennai-tambaram-police-officer-shocking-information/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Mar 2024 07:25:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[drug sales in Chennai]]></category>
		<category><![CDATA[Shocking information]]></category>
		<category><![CDATA[Students drugs]]></category>
		<category><![CDATA[Tambaram police officer Pawan Kumar]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[சென்னையில் போதைப்பொருள் விற்பனை]]></category>
		<category><![CDATA[தாம்பரம் போலீஸ் அதிகாரி பவன்குமார்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள் போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1290564</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது,   மச்சான், நண்பா என அழைத்து போதைப் பொருட்களை ருசி பார்க்க வைக்கும் நபர்களிடம் உஷாராக இருங்கள் என தாம்பரம் மாநகர காவல்துறை  துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி கூறினார். மாநில காவல்துறை அதிகாரியே சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி கலை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தொடரும் அவலம்- ஆட்சியாளர்களின் மெத்தனம்:  காஞ்சிபுரம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் &#8211;  அதிர்ச்சி</title>
		<link>https://patrikai.com/rulers-complacency-suffering-continues-dog-carcass-rotting-in-school-drinking-water-sump-near-kanchipuram-shocking/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jan 2024 04:35:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dog carcass rotting]]></category>
		<category><![CDATA[Dog carcass rotting in school drinking water]]></category>
		<category><![CDATA[Kanchipuram school]]></category>
		<category><![CDATA[Rulers' complacency]]></category>
		<category><![CDATA[Shocking information]]></category>
		<category><![CDATA[Suffering continues]]></category>
		<category><![CDATA[Thiruvanthar school]]></category>
		<category><![CDATA[Vengaivayal]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[அழுகும் நாய் சடலம்]]></category>
		<category><![CDATA[ஆட்சியாளர்களின் மெத்தனம்]]></category>
		<category><![CDATA[காஞ்சிபுரம் பள்ளி]]></category>
		<category><![CDATA[குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு]]></category>
		<category><![CDATA[திருவனந்தபுரம் பள்ளி குடிநீரில் மலம் கலப்பு]]></category>
		<category><![CDATA[தொடர்கிறது துன்பம்]]></category>
		<category><![CDATA[பள்ளிக் குடிநீரில் அழுகும் நாய் சடலம்]]></category>
		<category><![CDATA[வேங்கைவய;y விவகாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1282812</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் அசிங்கம் கலக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது.  தற்போது,  காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்கள் அருந்தும்  குடிநீர் தொட்டியில் அழுகிய நாய் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இது ஆட்சியாளர்களின் மெத்தனத்தை பிரதிபலித்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சீனிவாசா மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது காஞ்சிபுரம் பேருந்து நிலையம்  அமைந்துள்ளது. இதனால்,  காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல  கிராமங்களில் இருந்து அதிக மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருவதாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்கள்&#8230;</title>
		<link>https://patrikai.com/cleanliness-and-waste-management-tamil-nadu-the-manufacturing-hub-last-in-the-country-shocking-information/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Aug 2023 04:44:08 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cleanliness and Waste Management]]></category>
		<category><![CDATA[Last in the Country]]></category>
		<category><![CDATA[Shocking information]]></category>
		<category><![CDATA[Tamil Nadu "Manufacturing Hub"]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு "உற்பத்தி மையம்"]]></category>
		<category><![CDATA[தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை]]></category>
		<category><![CDATA[நாட்டிலேயே கடைசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1267872</guid>

					<description><![CDATA[டெல்லி: தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை பணிகளில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில்,  தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு &#8220;உற்பத்தி மையம்&#8221; ஆக செயல்படுகிறது. நாட்டிலேயே கடைசி இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனம், பொதுமக்களின் அஜாக்கிரதை மட்டும் ஆர்வமின்மையால் தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. &#8220;புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்&#8217; என்றார் திருவள்ளுவர். புறந்தூய்மை நீரால் அமையும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டாஸ்மாக் பார் மூலம்  ரூ.50ஆயிரம் கோடி ஊழல்.! டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்..</title>
		<link>https://patrikai.com/rs-50thousand-crore-corruption-through-tasmac-bar-shocking-information-from-dr-krishnasamy/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 12:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Dr. Krishnasamy]]></category>
		<category><![CDATA[Puthiya Tamilagam Dr. Krishnasamy]]></category>
		<category><![CDATA[Rs. 50thousand crore corruption]]></category>
		<category><![CDATA[Shocking information]]></category>
		<category><![CDATA[Tasmac bar Scam]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[டாக்டர் கிருஷ்ணசாமி]]></category>
		<category><![CDATA[டாஸ்மாக் பார் ஊழல்]]></category>
		<category><![CDATA[புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி]]></category>
		<category><![CDATA[ரூ. 50 ஆயிரம் கோடி ஊழல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1255270</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்தில் நடைபெறும் டாஸ்மாக் பார் ஊழல் குறித்து மத்திய புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், இதன்மூலம் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று வருகிறது  என புதிய தமிழகம் கட்சி தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். &#8220;தமிழ்நாடு 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த  21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பு! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/247-children-died-last-21-months-in-pudukkottai-government-hospital-shocking-rti-information/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Mar 2023 11:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[21 மாதங்களில் 247 குழந்தைகள் பலி]]></category>
		<category><![CDATA[247 children died last 21 months]]></category>
		<category><![CDATA[Pudukkottai government hospital]]></category>
		<category><![CDATA[Pudukkottai rani govt hospital]]></category>
		<category><![CDATA[shocking RTI information]]></category>
		<category><![CDATA[அதிர்ச்சி தகவல்]]></category>
		<category><![CDATA[புதுக்கோட்டை ராணி அரசு மகப்பேறு மருத்துவமனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1253375</guid>

					<description><![CDATA[புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம்  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் கடந்த 2017ம் அண்டு அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. அத்துடன் பய ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையும் இணைக்கப்பட்டது. இங்குள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான அனைத்து பரிசோதனை வசதி களும் உள்ளன. அதனால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டாரங்களிலும் இருந்து பிரசவத்துக்காக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
