Tag: அதிமுக பொதுக்குழு வழக்கு

“தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”  – ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது” என கூறிய எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும் என நம்பிக்கை…

ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: அதிமுக பொதுக்குழு வழக்கில் 24ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்?

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி 24-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன. ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,…

அதிமுக பொதுக்குழு வழக்கு: இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.…

ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு! எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதம்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடி தரப்பு பரபரப்பு வாதங்களை முன்வைத்தது. ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்போது, அதை ரத்து…

அதிமுக பொதுக்குழு வழக்கு 10ந்தேதிக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 10ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற…

அதிமுக பொதுக்குழு வழக்கு இந்த வாரத்திற்குள் விசாரணை முடியும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணையை இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்யப்படும்…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு?

டெல்லி: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய சட்ட…

அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 4 ம் தேதி விசாரணை

டெல்லி: ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கு ஜனவரி 4ம் தேதி பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை…