<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அதிகாரம் இல்லை &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 01 Feb 2024 12:02:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>அதிகாரம் இல்லை &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/chennai-hc-says-revenue-offivers-have-no-right-to-issue-no-caste-religion-certificate/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Feb 2024 11:27:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[no caste and religion ceritifcate]]></category>
		<category><![CDATA[No right]]></category>
		<category><![CDATA[Revenue officers]]></category>
		<category><![CDATA[அதிகாரம் இல்லை]]></category>
		<category><![CDATA[சாதி மதம் அற்றாவர் சான்றிதழ்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[வருவாய்த்துரை அதிகாரிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283999</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழக்க அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை மற்றும் பல இடங்களில் சாதி சான்றிதழ் என்பது இன்றியமையாததாகிறது. இந்த சாதிச் சான்றிதழ்களை அந்தந்த பகுதியின் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.  ஆனால் இதற்குச் சமீபகாலமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது  இந்த சாதி சான்றிதழ் ஒருவரைத் தாழ்வாக நினைக்க தூண்டுவதாகச் சிலர் கூறி வருகின்றனர். அத்தகையோர் தாங்கல் சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை : உச்சநீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/sc-says-governor-has-no-right-to-freeze-law/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Dec 2023 12:41:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[freezing law]]></category>
		<category><![CDATA[No right]]></category>
		<category><![CDATA[SC. Governor]]></category>
		<category><![CDATA[அதிகாரம் இல்லை]]></category>
		<category><![CDATA[ஆளுநர்]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சட்ட முடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277537</guid>

					<description><![CDATA[டில்லி ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title> தீட்சிதர்களுக்கு சிதம்பரம் கோவில் கனகசபை நடைமுறையில் அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்றம் அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/chennai-hc-says-dheiekshithar-have-no-right-in-chidamabra-tempel-kanasabai/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Oct 2023 13:46:25 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[Chidambaram temple]]></category>
		<category><![CDATA[Dheekshidars]]></category>
		<category><![CDATA[Kanagasabhai]]></category>
		<category><![CDATA[No right]]></category>
		<category><![CDATA[அதிகாரம் இல்லை]]></category>
		<category><![CDATA[கனகசபை]]></category>
		<category><![CDATA[சிதம்பரம் கோவீல்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[தீட்சிதர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1272676</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை  நடைமுறையில் தீட்சிதர்களுக்கு அதிகாரம்  இல்லை என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி அன்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை இந்த மனுவுக்கு  தாக்கல் செய்த பதிலில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜி கைது : வழக்கறிஞரின் அதிரடி வாதம்</title>
		<link>https://patrikai.com/senthil-balajis-advocate-says-arrest-not-necessary/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jun 2023 13:19:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Advocate]]></category>
		<category><![CDATA[Arrest]]></category>
		<category><![CDATA[ED]]></category>
		<category><![CDATA[No power]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[அதிகாரம் இல்லை]]></category>
		<category><![CDATA[அமலாக்க்த்துறை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260767</guid>

					<description><![CDATA[சென்னை செந்தில் பாலாஜியைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என அவருடைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கடந்த 13ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால்  அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  அவருக்கு அங்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.  செந்தில் பாலாஜியின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
