Tag: அதிகரிப்பு

வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது : பிரியங்கா சாடல்

மொராதாபாத் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாரத் ஜோடோ…

வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு : ராகுல் காந்தி கடும் கண்டனம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…

புதிய வகை கொரோனா அதிகரிப்பு : மத்திய அமைச்சர் எச்சரிக்கை

டில்ளி புதிய வகை கொரோனா இந்தியாவில் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சர்மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து, உலகையே ஆட்டிப்படைக்கத்…

உலகெங்கும் சமூக வலைத்தள வளர்ச்சியால் பிரிவினைவாதம் அதிகரிப்பு : தலைமை நீதிபதி

மும்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உலகெங்கும் சமூக வலைத்தள வள்ர்ச்சியல் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளதாகக் கூறி உள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்து வருகிறார்.…

மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூர் மீண்டும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இந்த பரவலால்…

அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் அதிகரித்துள்ளது : மத்திய அரசு தகவல்

டில்லி இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2023 மார்ச் வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவுக்கு…

மீிண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடும் நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை…

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம்,…

சென்னை நகரில் அதிகரித்த காற்று மாசு

சென்னை சென்னை நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளது நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் பல்வேறு பகுதிகளில் மக்கள் தற்போதே பட்டாசு வெடித்து…

அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிவிப்பு

டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி…