<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அகிலேஷ் யாதவ் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 30 Jan 2025 01:43:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>அகிலேஷ் யாதவ் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ராணுவத்திடம் மகாகும்பமேளா பணிகளை ஒப்படைக்க அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadav-urgest-to-hand-over-the-mahakumbh-mela-works-to-military/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2025 01:43:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akilesh Yadav]]></category>
		<category><![CDATA[Maha Kumbhmela]]></category>
		<category><![CDATA[Military]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[மகா கும்பமேளா]]></category>
		<category><![CDATA[ராணுவம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318088</guid>

					<description><![CDATA[லக்னோ அகிலேஷ் யாதவ்  மகாகும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம்  ஒப்படைக்க வேண்டும்  என வலியுறுத்தி உள்ளார். தற்போது உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இiது கடந்த 14ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று அமாவாசை என்பதால் மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலருக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் வாக்கு சீட்டு தேர்தல் முறை : அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadav-urges-for-ballot-paper-polling-again/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Dec 2024 01:40:08 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Akilesh Yadav]]></category>
		<category><![CDATA[Ballot paper polling]]></category>
		<category><![CDATA[urges]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[வலியுறுத்தல்]]></category>
		<category><![CDATA[வாக்கு சீட்டு தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1315669</guid>

					<description><![CDATA[லக்னோ மீண்டும்  வாக்கு சீட்டு தேர்தல் முறையை  கொண்டு வர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். ஜெர்மனியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல்குமார் கம்போஜ் என்பவர்   எம்பி ஆக உள்ளார்.  இவர் நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார். பிறகு கம்போஜுடன் இணைந்து, அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம், ”ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடக்கிறது. ஆனால், இந்தியாவில் சிலரது நலனுக்காக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இந்திய அரசியலை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மாற்றும் : அகிலேஷ் யாதவ்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadav-says-makararashtra-election-result-will-change-indian-politics/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Oct 2024 01:40:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akilesh Yadav]]></category>
		<category><![CDATA[Election results]]></category>
		<category><![CDATA[Indian Politics]]></category>
		<category><![CDATA[maharashtra]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[இந்திய அரசியல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் முடிவுகள்]]></category>
		<category><![CDATA[மகாராஷ்டிரா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309384</guid>

					<description><![CDATA[துலே சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் இந்திய அரசியலை மகாராஷ்டிர  தேர்தல் முடிவுகள் மாற்றும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் 2-வது பெரிய சட்டப்பேரவையான மகாராஷ்டிர சட்டசபைக்கு (288 தொகுதிகள்) தேர்தல் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறுகிறது. &#8216;இந்தியா&#8217; கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சித்தலைவரும், உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் துலே தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் இர்ஷாத் ஜஹாகிர்தார் என்பவரை அறிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கே வெற்றி : அகிலேஷ் யாதவ்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadv-says-india-alliance-will-win-in-up-by-election/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Oct 2024 02:29:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akhilesh Yadv]]></category>
		<category><![CDATA[by-election]]></category>
		<category><![CDATA[INDIA alliance]]></category>
		<category><![CDATA[Uttar Pradesh]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[இடைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[இந்தியா கூட்டணி]]></category>
		<category><![CDATA[உத்தரப்பிரதேசம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308507</guid>

					<description><![CDATA[லக்னோ அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் உத்தர பிரதேச மாநிலத்தில்  கதேஹரி(அம்பேத்கர் நகர்), காசியாபாத், மஜவான்(மிர்சாபூர்), சிசாமாவ்(கான்பூர் நகர்), கர்ஹால்(மெயின்புரி), மில்கிபூர்(அயோத்யா), மீராபூர்(முசாபர்நகர்), கெய்ர்(அலிகார்), புல்பூர்(பிரயாக்ராஜ்) மற்றும் குன்டர்கி(மொரதாபாத்) ஆகிய 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை 10 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும், 3 இடங்களில் பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாயாவதியை தவறாக பேசிய பாஜக எம் எல் ஏ மீது வழக்கு தொடர அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadav-urgest-to-file-case-on-bjp-mla-for-his-defamatory-speech-about-mayawati/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Aug 2024 13:05:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akilesh Yadav]]></category>
		<category><![CDATA[BJP MLA]]></category>
		<category><![CDATA[condemned]]></category>
		<category><![CDATA[defamatory speech]]></category>
		<category><![CDATA[Mayawati]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[கண்டனம்]]></category>
		<category><![CDATA[தர்க்குறைவான பேச்சு]]></category>
		<category><![CDATA[பாஜக எம் எல் ஏ]]></category>
		<category><![CDATA[மாயாவதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304557</guid>

					<description><![CDATA[லக்னோ பாஜக எம் எல் ஏ ஒருவர் மாயாவதி குறித்து தவறாக பேசியதற்காக வழக்கு தொடர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். ச் பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் சவுத்ரி ஒரு வீடியோவில், ” &#8220;மாயாவதி நான்கு முறை உ.பி.யில் முதல்வராக இருந்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் தான் (பாஜக) முதல் முறையாக அந்த தவறை செய்தோம். உத்தரபிரதேசத்தில் மாயாவதி தான் ஊழல் மிகுந்த முதல்வர்” என்று தெரிவித்திருந்தார். சமாஜ்வாதி கட்சி தலைவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜக ராமர் கோவில் உள்ள பைசாபாத்தில் தோல்வி : அகிலேஷ் விமர்சனம்</title>
		<link>https://patrikai.com/akhilesh-criticised-bjp-for-losting-in-ayodhya/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jun 2024 12:37:53 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akhilesh yadav]]></category>
		<category><![CDATA[Ayodhya]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[lost]]></category>
		<category><![CDATA[Ram Mandir]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[அயோத்தி]]></category>
		<category><![CDATA[தோல்வி]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[ராமர் கோவில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1297963</guid>

					<description><![CDATA[லக்னோ அயோத்தி ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. எனவே ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில் பாஜகவிற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த தொகுதியில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் பாஜகவை 140 இடங்களுக்கு ஏங்க வைப்பார்கள் : அகிலேஷ் யாதவ்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadav-says-people-will-make-bjp-to-long-for-140-seats/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 21 May 2024 03:05:19 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[140 seats]]></category>
		<category><![CDATA[140 இடங்கள்]]></category>
		<category><![CDATA[Akhilesh yadav]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1296343</guid>

					<description><![CDATA[லக்னோ இம்முறை மக்கள் பாஜகவை 140 இடங்களுக்கு ஏங்க வைப்பார்கள் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நேற்றைய தினம் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 80 இடங்களைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், &#8216;இந்தியா&#8217; கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயை இழுத்து மூட வேண்டும் : அகிலேஷ் யாதவ்</title>
		<link>https://patrikai.com/akhilesh-yadav-says-ed-and-cbi-to-be-shut-down/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 20 May 2024 12:25:53 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akhilesh yadav]]></category>
		<category><![CDATA[CBI and  ED.]]></category>
		<category><![CDATA[to be shut down]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[இழுத்து மூடல்]]></category>
		<category><![CDATA[சிபிஐ மற்றும் ஈடி.]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1296305</guid>

					<description><![CDATA[டெல்லி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை இழுத்து முட வேண்டும் எனக் கூறியுள்ளார். இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம், &#8220;நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஐ தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்தி கொள்ளலாம். பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>3 ஆம் கட்ட தேர்தலில் மக்கள் பாஜகவை துடைத்து வீசுவார்கள் : அகிலேஷ் யாதவ்</title>
		<link>https://patrikai.com/akilesh-yadav-says-people-will-thorw-away-pakistan-in-3rd-phase-of-election/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 05 May 2024 11:23:07 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akilesh Yadav]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[election campaign]]></category>
		<category><![CDATA[up]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[உ பி]]></category>
		<category><![CDATA[தேர்தல் பிரசாரம்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294737</guid>

					<description><![CDATA[படான் மூன்றாம் கட்ட தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தி;ல் பாஜகவை மக்கள் துடைத்து வீசுவார்கள் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படானில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். அகிலேஷ் யாதவ் தனது பிரசாரத்தின் போது, &#8220;வரும் மே 7-ந்தேதி நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் பாஜகவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர்.  அவர்கள் இந்த தேர்தலில் முழுமையாக துடைத்து எறியப்படுவர்.  எற்கனவே முதல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று  அகிலேஷ் யாதவ் வேட்புமனுத் தாக்கல்</title>
		<link>https://patrikai.com/today-akilesh-yadav-filed-nomination/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Apr 2024 12:59:12 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Akilesh Yadav]]></category>
		<category><![CDATA[Kannuj constituency]]></category>
		<category><![CDATA[nomination]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[அகிலேஷ் யாதவ்]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[கண்ணுஜ் தொக்தி]]></category>
		<category><![CDATA[வேட்புமனு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1293752</guid>

					<description><![CDATA[கண்ணூஜ். இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்ப்மனுத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதி உள்பட 10 தொகுதிகளுக்கு மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
