வூஹான்:
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக் குழு...
பாரிஸ்:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரான்சில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆனது.
சீனாவில் படுவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து...
மீரட்:
லண்டனில் இருந்து உத்தரபிரதேசம் வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் கால் பதித்து இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரசால்...
சென்னை :
லண்டனில் இருந்து வருபவர்களை பார்த்து தெறித்து ஓடவைத்திருக்கும் உருமாற்றம் பெற்று பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து...
ரியாத்:
ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா என்ற ஒற்றை வார்த்தைதான் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி வைரசின் பெயர்தான்...
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது.
ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டை உணவு...
கொரோனா வைரசின் எடை வெறும் 8 மில்லி கிராம் மட்டும்தான் என்கிறார் பிரபல கணிதவியல் நிபுணரான மாட் பார்க்கர். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து, ஆராய்ச்சி ஒன்றை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பை...
பெங்களூரு
பெங்களூருவில் நடந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் 18 மணி நேரத்துக்கு பிறகும் வைரஸ் உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு நகரில் 62 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுமார்...
புதுடெல்லி:
கொரோனா வைரசுக்கான தடுப்பூசி, தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் நிதி சுமையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மேலும்...
சென்னை:
கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு உதவும்...