Tag: வைகோ

மனிதநேயமற்ற தமிழக அரசின் எதேச்சதிகாரமான நடவடிக்கை : வைகோ கண்டனம்

சென்னை தமிழக அரசின் நடவடிக்கைகள் மனித நேயம் இல்லாமல் எதேச்சதிகாரமாக உள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளர். தமிழக அரசு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட…

பேரறிஞர் நினைவுநாள்: நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணா திருஉருவச் சிலைக்கு வைகோ மரியாதை!

டில்லி: பேரறிஞர் அண்ணாவின் 51வது பிறந்தநாளையொட்டி, டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அண்ண திருஉருவச் சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று திராவிடக்கட்சிகளால்…

தமிழக அரசு பாஜகவுக்கு அடிபணிவதில் முதல் இடத்தில் உள்ளது : வைகோ

மதுரை பாஜகவுக்கு யார் அடி பணிவது என்பதில் தமிழக அரசு முதல் இடத்தில் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார். தமிழக அரசு…

ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்

சென்னை மரபை மீறி இந்திய குடியுரிமை குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடனடியாக மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மதிமுக…

23ந்தேதி கண்டன பேரணி: நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்! வைகோ அறைகூவல்

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 23ந்தேதி திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டனிப் பேரணியில் மதிமுகவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு…

வைகோ மீதான பல்வேறு வழக்குகள்! சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வைகோ மீது,…

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

டில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்றக்…

அடுத்த 5 ஆண்டு பாஜக அரசு மீது அச்சம் ஏற்பட்டுள்ளது: வைகோ

சென்னை: அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது…

23 ஆண்டுகளுக்கு பிறகு மேல்சபை எம்.பி.யாகும் வைகோ…

வேறு வழியே இல்லாத சூழலில்தான் ஒரே ஒரு லோக்சபா தொகுதிக்கு ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க.வை தொடங்கிய போது…