Tag: வேளாண் சட்டங்கள்

ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு : விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டும் மத்திய அரசு

டில்லி கடந்த 118 நாட்களாக டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் 3 மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜக…

விவசாயிகள் எதிர்காலத்தைப் பறிக்க விரும்பும் பாஜக அரசு : ராகுல் காந்தி உரை 

ராய்ப்பூர் விவசாயிகள் எதிர்காலத்தை வேளாண் சட்டங்கள் மூலமாக பாஜக அரசு பறிக்க விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம்…

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது…

இன்று 92வது நாள்: 40லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என திகாயத் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து…

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26ம்…

85வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: கர்நாடக மாநிலத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என…

குடும்ப கட்டுப்பாடு கோஷமான ”நாம் இருவர் நமக்கு இருவர்” – உதாரணம் காட்டிய ராகுல் காந்தி

டில்லி வேளாண் சட்டங்கள் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்னும் அடிப்படையில் 4 பேருக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார். பாஜக அரசு…

விவசாயிகளின் போராட்டம் 79வது நாள்: 18ஆம் தேதி நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 79வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், வரும் 18 ஆம் தேதி நாடு…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும்! பிரியங்கா ஆவேசம்

லக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார். மோடி அரசு கொண்டுவந்துள்ள 3…