டெல்லி: பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். மேமாதம் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மே 2...
டில்லி
போர் மூண்டுள்ள உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த 4 மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் நாடு நேட்டோ...
லண்டன்: அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ்...
பெரம்பலூர்: வெளிநாடு செல்லும் இந்தியர்களின் சான்றிதழ்களை இணைய வழியில் சரி பார்த்து முத்திரையிட மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இ சனத் இணைய வழி சேவை திட்டம் பெரம்பலூரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்த்து பெரம்பலூர்...
டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தேவையற்றது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்களைச் சேர்ந்த...
டெல்லி: வந்தே பாரத் திட்டம் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வெளி நாடுகளில் சிக்கி...
டெல்லி: வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களில் 13.74 லட்சம் பேர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் விமான சேவை ரத்து...
டெல்லி: வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை, தாய்நாடு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையாக அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய...
டெல்லி: புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நித்தியானந்தாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வெளியறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் நித்தியானந்தா தலைமறைவாக உள்ளார். ஈக்குவடாரில் கைலாச நாட்டை அமைத்துள்ளதாக அறிவித்தார்.
ஆனால் அதை அந்நாடு மறுத்திருக்கிறது....
டில்லி,
பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவதால், சீன பொருட்களை வாங்காதீர்கள் என சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆனால், சீன தயாரிப்புகளை புறக்கணிப்பது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து...