மும்பை:
மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏறபட்ட வெடி விபத்தில் சிக்கி 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
INS ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது....
மலப்புரம்:
கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில்...
நெட்டிசன்:
பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் (V.k. Sundar) அவர்களின் முகநூல் பதிவு:
சின்ன வயதில் நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மூன்று மாதங்களுமே கொண்டாட்டமாக இருக்கும்.அதிகாலை எழுந்து பார்த்தால் எதிரில் வருபவர் முகம் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு சூழ்ந்திருக்கும் காட்சி...
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், ஆடம்பரத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த வியாழக்கிழமையன்று, சட்டசபையில் ஒருமனதாக, திருமணக் கட்டுப்பாடுச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தினை, தீவிரமாக நடைமுறைப்படுத்த முதலைச்சர் ஷப்பாஸ் ஷரிஃப் உறுதியளித்துள்ளார்.
இந்தச்...
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பரவூரில் உள்ள புட்டிங்கல் கோவிலில் வாண வேடிக்கை நிகழ்ச்சியில் வெடிவிபத்து ஏற்பட்டது .
இந்த விபத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 108 ஆகவும் , படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 350 தாண்டியுள்ளது.
ஏற்கனவே வெடி...
பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லம் மாவட்டத்தில் பரவூர் கிராமத்தில் பின்தங்கிய இனத்தை சேர்ந்த ஒரு பெண் தற்செயலாக தனது அரிவாள் கொண்டு ஒரு எறும்பு மலையை இடித்ததாக வரலாறு கூறுகிறது. புற்றிலிருந்து இரத்தம்...