Tag: விவரங்கள்

கடலூர் மாவட்டம்,  காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்.

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம். தல சிறப்பு இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்…

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம் இராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். இராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இ‌தை அனுமார் மூலம் அறிந்த…

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம்

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம். தல சிறப்பு: ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் அமைந்திருப்பதும், நான்கு முகங்களுடன் பிரம்ம லிங்கேஸ்வரராக…

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,  எண்கண்,  திருவாரூர் மாவட்டம்

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர் மாவட்டம் . பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் என்ன என்று முருகப்பெருமான் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கோ பதில் தெரியவில்லை. இதனால் பிரம்மாவை…

 பையனூர் எட்டீசுவரர் கோயில்

பையனூர் எட்டீசுவரர் கோயில் பையனூர் எட்டீசுவரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பையனூரில் உள்ள விஜயநாத விக்கிரம பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 1300 ஆண்டு பழைமையான சிவபெருமான்…

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,  திருப்பழனம்,  திருவையாறு, 

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், திருவையாறு, அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் “திருப்பழனம்” என்று பெயர். நந்தியெம்பெருமானுக்கு ஈசன் மணமுடிக்க விரும்பினார் .…

முடிகொண்டான் கோதண்டராமர் ஆலயம்

முடிகொண்டான் கோதண்டராமர் ஆலயம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25 கிமீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் முடிகொண்டான். மகுடதரன் என்ற சோழ அரசன் நிர்மாணித்த ஊரே முடிகொண்டானாயிற்று. திருவாரூர் சாலையில்…

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்)  கோயில், திருப்பயத்தங்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம். 

திருப்பயற்றுநாதர் (முக்தபுரீஸ்வரர்) கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி…

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்,  சக்கரப்பள்ளி,  அய்யம்பேட்டை,  தஞ்சாவூர் மாவட்டம்.

சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம். சக்கரவாஹப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். “வண்சக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி” என்பது இத் தலபுராண…