Tag: விவரங்கள்

வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம். தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது…

அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,  வள்ளலார் கோயில், மயிலாடுதுறை, 

அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், வள்ளலார் கோயில், மயிலாடுதுறை, முன்னொரு காலத்தில் நந்தி, சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில்…

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில் இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் இடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது.…

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி,  நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை…

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில், நெவாசா, மகாராஷ்டிரா

மோகினிராஜ் கோவில் மற்றும் லட்சுமி கோவில் விளக்கம் ஒவ்வொரு ஆண்டும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு விஷ்ணுவின் மோகினி அவதாரத்தை நினைவுகூரும் வகையில், ஜனவரி-பிப்ரவரிக்கு ஒத்திருக்கும் இந்து நாட்காட்டியின்…

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு…

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில்

பழமையான உழக்கரிசி பிள்ளையார் கோயில் அம்பலவாண புரம் என்னும் இடத்தில் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். தென் திசையைச்…

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,  குடவாசல், தஞ்சாவூர் 

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், குடவாசல், தஞ்சாவூர் சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்” என்று வழங்க தொடங்கி, “நாலூர்” என்று மருவி…

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம்

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில், நகர சூரக்குடி, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் நகர சூரக்குடி என்னும் ஊரில் அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார்…

கடலூர் மாவட்டம்,  காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்.

கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில், அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம். தல சிறப்பு இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்…