Tag: விவசாயிகள்

சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: காவிரி பிரச்சினையில், தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள்…

காவிரி வாரியம் மறுப்பு: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்!

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து…

சம்பா சாகுபடிக்காக கல்லணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!!

திருச்சி: சம்பா சாகுபடிக்காக திருச்சியில் உள்ள கல்லணை திறக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கர்நாடக தண்ணீர் திறந்துவிட்டதை தொடர்ந்து, மேட்டூர்…

சிங்கூர் விழாக்கோலம்: விவசாயிகள் நிலம் அவர்களிடமே திருப்பி கொடுக்கிறார் மம்தா!

சிங்கூர்: டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி. இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ்…

தமிழக விவசாயிகள்: மவுனம் காக்கும் மத்தியஅரசை கண்டித்து மரண குழி போராட்டம்!

திருச்சி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையே தமிழகத்திற்கு உள்ளது. ஆனால் மத்திய அரசோ கண்மூடி மவுனமாக உள்ளது. மத்தியில்…

டெல்டா மாவட்டங்களில் 16ம் தேதி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சை: நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு…

காவிரி பிரச்சினை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம்!

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…

கர்நாடகாவை கண்டித்து இன்று முழு அடைப்பு! சாலை, ரயில் மறியல் !

சென்னை: தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் தர மறுக்கும், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள்…

காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த்! விவசாயிகள் அறிவிப்பு!!

தஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி நிதி நீர்…

வெங்காய விலை வரலாறு காணாத வீழ்ச்சி: கண்ணீரில் விவசாயிகள்!

நாசிக்: வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய…