விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது....
சென்னை:
விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் இரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது
விழுப்புரம்
பெண்கள் கையில் நாளைய நீதித்துறை உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கூறி உள்ளார்.
நேற்று விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியருக்குப் பட்டமளிப்பு விழா நடந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ்...
விழுப்புரம்: செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர், மாநில தேர்தல்...
அருள்மிகு ஶ்ரீ அழகிய லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
(ராஜராஜ சதுர்வேதி மங்கலம்) எண்ணாயிரம் (கிராமம்), விக்கிரவாண்டி வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
சோழர்களால் கட்டப்பட்ட, சுமார் 1000-ஆண்டுகள் பழமையான இந்த வைணவ ஆலய கருவறையில் திருமால், ஶ்ரீ அழகிய நரசிம்மர் எனும் திருப்பெயர் கொண்டு, ஶ்ரீ மகாலட்சுமியை தன்...
சென்னை
விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனேந்தல் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூவர் காலில் விழுந்த சம்பவம் குறித்து கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா நேரத்தில் கிராம திருவிழாவை நடத்திய விவகாரத்தில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே...
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க...
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில்...
சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்புரம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்...
சென்னை:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மட்டுமின்றி மாவட்டங்களிலும்...