கொரோனா பாதித்த விளையாட்டு வீரர்கள் – 3 நிலைகளாக பிரித்து கண்காணிக்க முடிவு
புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களை கண்காணிக்க விளையாட்டு ஆணையம் புதிய யுக்தியை கொண்டுவந்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல்…