விலங்குகளின் தாகம் தீர பவானிசார்கர் பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் வனத்துறை
ஈரோடு விலங்குகளின் தாகம் தீர்க்க பவானி சாகர் வனப்பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் பணி ந்டந்து வருகிறது. பவானிசாகர் வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டதாகும்.…