சென்னை:
நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி முகாம்களை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நவம்பர்...
சென்னை:
விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்று தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
நான்கு வருடம் சிறைவாசம் அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்தார். அவர் வெளிவந்த நாளிலிருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் ஏற்படுமென்று...
சென்னை:
திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ...
டில்லி
விரைவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் சாலை பாதுகாப்பு, புது அமைப்புக்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கவனிக்க ஒரு தனி வாரியம் அமைக்க வேண்டும் என...
சென்னை
வள்ளலார் ராமலிங்க அடிகளுக்கு விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த 1823 ஆம் வருடம் பிறந்த ராமலிங்க அடிகளார் திருவருட் பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் ஆன்மீகவாதி...
புதுடெல்லி:
விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் காங்கிரசிலிருந்து விலகல்கள் மற்றும் பஞ்சாபில் கொந்தளிப்பு போன்ற உள் கட்சி...
பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் விரைவில் மதமாற்றத் தடை சட்டம் அமல் செய்யப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கூலிகட்டி...
சென்னை
விரைவில் டைடல் பார்க் நிறுவனம் தமிழகத்தில் உள்ள நகரங்களில் சிறிய டைடல் பூங்காக்களை அமைக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள டைடல் பார்க் நிறுவனம் சென்னையில் மிகப் பெரிய டைடல் பூங்கா ஒன்றை அமைத்துள்ளது. இங்கு...
புதுடெல்லி:
உச்சநீதிமன்றத்தில் விரைவில் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோணா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகளை அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்து...
கோவை
ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பூங்கா கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஒன்றிணைந்த பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் தா மோ அன்பரசன் கூறி உள்ளார்.
நேற்று கோவையில் கோவை மாவட்ட தொழில் அமைப்புகள்...