சென்னை,
மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிதின் கட்கரி வீடுகளில் சோதனை...
இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனை எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கின்றன. அவை எல்லாம் பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழலுக்கு நிகராகாது.
ம.பி. பி.ஜே.பி. ஆட்சியில் பணம் இருந்தால் எந்தப் பதவியையும் விலை...