நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் பாலம்...
சேலம்:
சேலம் அருகே இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து 40ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கிச்...
நெல்லை:
நெல்லை பொன்னாக்குடி கல்குவாரி விபத்தில் சிக்கிய 3வது நபர் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள்...
சென்னை:
நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம்...
கெய்ரோ:
எகிப்தின் நைல் டெல்டா மாகாணமான பெஹெய்ராவில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் பயணிகள் டிரைசைக்கிள் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலைநகர் கெய்ரோவின்...
தஞ்சை:
தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா...
மலப்புரம்:
கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் கால்பந்து...
மும்பை:
மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏறபட்ட வெடி விபத்தில் சிக்கி 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
INS ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது....
சியரா லியோன்:
சியரா லியோன் எரிபொருள் கிடங்கு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
சியரா லியோனின் தலைநகரில் நேற்று எரிபொருள் டேங்கர் மோதியதைத் தொடர்ந்து வெடித்ததில் 91 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் வெடிப்பைத்...
பனாஜி:
கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர்.
கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது.
2...