வேலூர்; வேலூரில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியல், அதிகாலை 4.17 மணிக்கு லேசான...
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து போலி பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வாணியம்பாடி சார்பதிவாளர் உமாபதி தற்காலிக பணியிடை நீக்கம்...
சென்னை: அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது.
தமிழக அரசியல் களமானது சட்டசபை தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அதிமுக, திமுக ஆகிய...
வாணியம்பாடி: வாணியம்பாடியில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு காரணமாக விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார் நிலை கருவூலம் செயல்பட்டு வருகின்றது. இந்த கருவூலத்தில் ரூ 10 முதல் 10000...
வாணியம்பாடி
வாணியம்பாடியில் சாலையோர வர்த்தகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டதற்கு நகராட்சி ஆணையர் வருத்தம் தெரிவித்து நஷ்ட ஈடு அளித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டுக்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம்...
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் நடந்து கொண்ட கட்டுமிராண்டித்தனமான செயலுக்கு சமூக ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேவஸ்தானம், செட்டியப்பனூர் ராமநாயக்க பேட்டை, கிரிசமுத்திரம்,...