டில்லி
கொரோனா தாக்கம் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களில் 78% பேர் தங்கள் செலவைக் குறைத்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரத்தில் கடும் ...
திருவனந்தபுரம்
முடி திருத்தும் கடைக்கு வருபவர்கள் வெட்டப்பட்ட தங்கள் முடியை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக நாடெங்கும் அமலாக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அழகு நிலையங்கள், முடி திருத்தும்...
மிர்சாப்பூர், உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம் மிர்சாப்பூர் நகரில் ஒரு மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களைக் கடைக்காரர் மலர் தூவி வரவேற்றுள்ளார்.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதையொட்டி நாடெங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால்...
பெங்களூரு
தனது தொடர்பு விவரங்களை அளிக்காத ஐ ஏ எஸ் அதிகாரிக்கு பொருட்களை விற்பனை செய்ய பெங்களூரு டெகத்லான் நிறுவனம் மறுத்துள்ளது.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்களை விற்பனை செய்யும் புகழ் பெற்ற விற்பனை நிறுவனமான...