Tag: வழக்கு

மத்திய அமைச்சர் மீது அவதூறு வழக்கு : உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது. தமிழக பாஜக செயலர் சீனிவாசன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள…

பிடிஆர்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து…

செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது…

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசராணை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக…

பாம்பே சர்க்கஸ் மீது வழக்கு பதிவு

கோவை: பிரபல பாம்பே சர்க்கஸ் மீது கோவை போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 102 வருடங்களாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, துபாய்,…

மின் தொடர் அமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் மீது வழக்கு பதிவு

சென்னை: தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ரவிச்சந்திரன் மீது டெண்டர் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு…

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் : வழக்கறிஞர்

சென்னை செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் சரவணம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் எனக் கூறி உள்ளார். அமலாக்கத்துறையினனால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்…

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு

மதுரை தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிந்துஜா என்பவர் தாக்கல்…

செந்தில் பாலாஜி வழக்கு : மூன்றாம் நீதிபதியின் 3 கேள்விகள்

சென்னை வரும் ஜூலை 11, 12 தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்குப் பிறகு மூன்றாம் நீதிபதி 3 கேள்விகளை எழுப்ப உள்ளார். பண மோசடி…

மீண்டும் ராகுல் காந்தி எம் பி ஆவாரா? : இன்று தீர்ப்பு

காந்திநகர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்…