Tag: வழக்கு

உதய்பூர் லட்சுமி விலாஸ் அரண்மனை மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி மீது வழக்கு

உதய்பூர்: உதய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள்…

பாஜகவை சேர்ந்த 62 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள்  மீது சாட்டப்பட்ட  குற்ற வழக்கு வாபஸ்

பெங்களுரூ: ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மீது கொடுக்கப்பட்டுள்ள 62 குற்ற புகார்களை கர்நாடக அரசு…

பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்!: வழக்கு விசாரணைக்கு வராதது ஏன்?…கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வராதது ஏன் என எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா…

50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில்…

வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர் பா.ஜ.க. மீது கோபம்..

வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர் பா.ஜ.க. மீது கோபம்.. சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் , நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் புகார் ஒன்று…

நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பா.ஜ.க.. எம்.பி. மீது முதல்வர் வழக்கு..

நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பா.ஜ.க.. எம்.பி. மீது முதல்வர் வழக்கு.. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருப்பவர், ஹேமந்த் சோரன். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய…

அயோத்தி வழக்கில்  அத்வானியிடம் ஆயிரம் கேள்விகள்..

அயோத்தி வழக்கில் அத்வானியிடம் ஆயிரம் கேள்விகள்.. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. 32 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு…

பாபர் மசூதி வழக்கில் வீடியோ கான்ஃபரன்சிங்  மூலம் முரளி மனோகர் ஜோஷி ஆஜர் – நாளை அத்வானி

டில்லி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று முரளி மனோகர் ஜோஷி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜர் ஆன நிலையில் நாளை அத்வானி ஆஜர் ஆக உள்ளார்.…

யுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல்

மும்பை: பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உத்தரவுக்கு…

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கு: மேலும் 4 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…