சென்னை:
இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை...
திருவண்ணாமலை:
சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா காரணமாக தடைவிக்கப்பட்டது. தற்போது...
சென்னை:
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை...
சென்னை:
5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்ள...
தேனி:
நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என...
வாணியம்பாடி:
சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில்...
சென்னை:
கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என கார்த்திக் சிதம்பரம்...
சென்னை:
ஃபிளைதுபாய் விமானம் சென்னை வர தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவலையொட்டி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவிலிருந்து சிறப்பு அனுமதி பெற்று...
கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர எந்தவித வாய்ப்பும் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2021 ஏப்ரல் - மே மாதங்களில் மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து...
சென்னை:
இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற...