வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அருந்ததியர் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…