Tag: லாக்டவுன்

லாக்டவுன் நேரத்தில் நடைபெற்ற விதிமீறல்: ஹரித்துவாரில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 1800 குஜராத் மக்கள்

டெல்லி: லாக் டவுனை மீறி, ஹரித்துவாரில் சிக்கி தவித்த1800 குஜராத் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் விவரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மார்ச் 28ம்…

ஊரடங்கால் உணவு கிடைக்காத கொடுமை: 5 குழந்தைகளை ஆற்றில் வீசிக்கொன்ற  நவீன நல்லத்தங்காள்…

லக்னோ: பாஜக ஆட்சி செய்துவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், லாக்டவுன் (ஊரடங்கு) காரணமாக உணவின்றி தவித்த தாய், தனது கணவனுடன் ஏற்பட்ட தகராறில், தனது 5 குழந்தைகளையும் ஆற்றில்…

புதுச்சேரியில் விவசாயிகளின்றி வெறிச்சோடிய ஒழுங்குமுறைக்கூடங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாயிகள் வராத காரணத்தினால் வெறிச்சோடி காணப்படுகின்றது. புதுச்சேரி வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் கொரோனா…

ஏப்.6 முதல் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது: விஞ்ஞானிகள் தகவல்

டெல்லி: கடந்த 6ம் தேதி முதல் நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக நாடு முழுவதும் 21 நாள்…

சிமெண்ட், வீட்டுவசதி, கட்டுமான பணிகளை தொடரலாம்: பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

டெல்லி: சிமெண்ட், வீட்டுவசதி மற்றும் கட்டுமான பணிகளை தொடரலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.…

கொரோனா வைரஸ் பாதிப்பு: நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, வைத்து நாட்டை 3 மண்டலங்களாக பிரிக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக…

அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு: காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.…

உ.பி.யில் சாலையில் அமர வைத்து மக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு: விசாரணைக்கு ஆணை

லக்னோ: ஊரடங்கு அமலில் இருக்க நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்த உத்தர பிரதேச அரசின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

ஊரடங்கை மீறியதாக 3779 பேர் கைது: ரூ.84000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போலீசார் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 3168 விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு…

முதன்முதலாக மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள நிதி உதவித் தொகுப்பின், மத்தியஅரசு சரியான…