லாடக்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு லடாக் உள்ள ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திராஸ், கார்கில் மாவட்டத்தில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு...
ஸ்ரீநகர்
இன்று மாலை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக் யூனியன் பகுதியில் இன்று மாலை 7.00 மணிக்கு திடீர் என நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் லடாக் யூனியன் பிரதேசம்...
லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையமானது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று ஞாயிறு காலை 09.57 மணியளவில் லடாக்கில் ரிக்டர்...
லடாக்: லடாக்கில் இன்று காலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவில் 3.6 அலகாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. அதிகாலை...
டெல்லி: எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில், அந்நாட்டை எதிர்க்க துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது என்று ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நீண்ட காலமாக...
வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை சீன நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக இரு...
டெல்லி: எல்லையில் எதையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படை தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா இடையே கடந்த சில மாதங்களாக எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது....
லடாக்: லடாக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை சரியாக 4.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் லடாக்கை உலுக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறி உள்ளது....
டெல்லி: எல்லையில் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க தயங்காது என்று சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் லடாக் பிரச்னை குறித்து அவர் அறிக்கை ஒன்றை...
டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை தீரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
நாடாளுமன்ற லோக் சபா கூட்டம் இன்று தொடங்கியது. அவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவுடனான...