மதுரை:
கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-மதுரை இடையே பகல் நேரத்தில் தேஜஸ் சொகுசு...
சென்னை:
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 90 மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மொத்த ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள்...
புதுடெல்லி:
4-ம் கட்ட ஊரடங்கில் நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது....
டெல்லி:
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லாததன் காரணமாக 500 ரயில் பெட்டிகளை சிகிச்சைக்காக வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
சென்னை:
எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கபப்ட உள்ளது. அதற்கான அறிவிப்பை தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ளது.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செப்டம்பர்...
சென்னை
காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெறும் ரெயில் மறியல் காரணமாக...
சென்னை,
சென்னை சென்டிரல் – பேசின் பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6–வது புதிய ரெயில் பாதையின் இறுதி கட்ட பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரெயில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம்...
சென்னை:
சென்னையில் மோனோ ரெயில் 2 வழித்தடங்களில் அமைக்கபடும் என்று தமிழக அரசு கூறி உள்ளது.
சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
சென்னை...
சென்னை
சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரெயில் சேவையில் அக்டோபர் 7-ம் தேதி வரையில் பல்வேறு...
சென்னை:
சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படைக்கும் தலா 10 பேர் நியமிக்கப்பட்டு, விசாரணை முடுக்கி...