சென்னை:
முக கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வியாழக் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு...
சென்னை
தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்கள் என...
டில்லி
அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் நாளை முதல் ரூ.500க்கு குறைவாக இருப்புத் தொகை இருந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது.
நாடெங்கும் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க அரசு மிகப் பெரிய விளம்பரங்களைச் செய்து வருகிறது. ...
சென்னை
தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையொட்டி அர்சு இந்த...
சென்னை:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்களின் தேவைகளைச் சமாளிக்க நியாய விலைக் கடைகளில் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் விற்கப்பட உள்ளன.
இதற்கான திட்டத்தை வகுத்துள்ளதுடன், அதுகுறித்த கடிதத்தை கூட்டுறவுத் துறையின்...
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது. எனினும் இந்த சட்டத்தின் 8(1)(அ) பிரிவின்படி பதில் தெரிவிக்க...
பனாஜி,
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு நேர்மையானவர்கள் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு என்றும், அது அணுகுண்டை விட மோசமானது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது...
டில்லி,
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். இதன் காரணமாக...