பெங்களூரில் இருந்து வந்திருந்த தோழியுடன் அந்த பிரம்மாண்டமான மாலுக்கு போயிருந்தேன். சர்ச்சைக்குரிய கட்டிடம் என்பதோ, பொருட்கள் எல்லாம் டைனோசர் விலை என்பததோ யாருக்கும் பொருட்டாக இல்லை. எங்கெங்கு காணினும் மக்கள் கூட்டம்!
தோழிதான் பர்ச்சேஸ்...
சமூகவலைதளங்களில் ஆளாளுக்கு "அறிவிருக்கா.." என்று எழுதி வருவதைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்த குட்டிக்கதை இது. பெரியார் சொன்னதாக நினைவு. படித்துப்பாருங்கள்.
தங்களது கழுதையை விற்க சந்தைக்கு கிளம்பினார்கள், தாத்தாவும் பேரனும். வழியில் ஒருவர், "அறிவிருக்கா.....
இன்று அதிகாலையிலேயே அலைபேசினார் அந்த மூத்த பத்திரிகையாளர். “என்ன.. தூக்கத்தைக் கெடுத்திட்டேனா..” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார்.
“எழுந்திருச்சிட்டேன் சார்.. இந்த நேரத்துல போன்.. சொல்லுங்க சார்” என்றேன்.
“இளையராஜா, பத்திரிகையாளரை திட்டயதையும், உன் நண்பர் வினோதகனின்...