Tag: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான்? : ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்

சென்னை தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்…

ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை : சுகாதார செயலர் அறிவிப்பு

திருவள்ளூர் உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். நேற்று திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா…

ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது…

பண்டிகையால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் : ராதாகிருஷ்ணன்

சென்னை தமிழக மருத்துவச் செயலர் ராதாகிருஷ்ணன் பண்டிகைகள் வருவதால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் நேற்று 1,329 பேருக்குப் பாதிப்பு…

போலியோ போல் கொரோனா இல்லை: ராதாகிருஷ்ணன் 

சென்னை: போலியோ போல் கொரோனா இல்லை என்று ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு…

மெரினா கடற்கரையில் நரிக்குறவர்களுக்காக இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…

சென்னை: மெரினா கடற்கரையில் இன்று நரிக்குறவர்களுக்காக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கொரோனா…

மாதம் ஒன்றுக்கு 2கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்! ராதாகிருஷ்ணன்…

சென்னை: மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். நாளை தமிழ்நாடு…

கேஷவ் தேசிராஜு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும்…

புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் வழங்கும் திட்டத்திலும்  ஊழல் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்…