டில்லி
இந்தியாவில் ராணுவத்துறையில் 1 லட்சம் காலி பணி இடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டில்லியில் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போது நாடெங்கும் வேலை இன்மை, பண வீக்கம், ...
நம்பிடாவ்
முன்னாள் எம்பி உள்ளிட்ட நால்வருக்கு மியான்மரில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்குத் தூக்குத்...
கொழும்பு:
இந்திய ராணுவம் நுழைந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த இந்திய ராணுவத்தினர் இலங்கைக்கு...
டோக்கியோ
நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஜப்பான் ராணுவ ஜெட் விமானம் மாயமாக மறைந்துள்ளது.
ஜப்பானில் விமான விபத்துக்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு எஃப்35ஏ ஸ்லெட்த் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது...
புதுடெல்லி:
முதல் முறையாக புதிய போர் சீருடையை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய இராணுவம் தனது புதிய போர் சீருடையை...
மியான்மரில் நடக்கும் கொடூரங்கள்
*** மியான்மரில் கடந்த பிப்ரவரியில் இருந்து நடந்து வரும் ராணுவ ஆட்சியில், இட்லர், இடி அமீன் ஆகியோரை மிஞ்சும் அளவுக்குக் கொடூரமான ஆட்சி நடந்து வருகிறது!
மக்கள் இந்த ஆட்சியின் கொடுமைகளை...
ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழியாக தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் மேற்கொண்ட தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாணத்தில்...
மெல்போர்ன்
மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால் எஸ் அண்ட் பி நிறுவனம் தனது பட்டியலில் இருந்து அதானி நிறுவன துறைமுகங்களை நீக்கி உள்ளது.
மியான்மரில் தற்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அதிபர் ஆங்...
யாங்கூன்
மியான்மர் ராணுவ ஆட்சியால் நாட்டை விட்டு இந்தியா குடியேறும் அகதிகள் இந்திய அரசால் வெளியேற்றப்படலாம் என அச்சம் நிலவுகிறது.
மியான்மர் நாட்டில் நடைபெறும் ராணுவ ஆட்சியின் அடக்குமுறையால் அதை எதிர்த்து போராடுவோர் கண்மூடித்தனமாகச் சுட்டு...
நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய மக்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த, ஒரே நாளில் பச்சிளம் குழந்தை உட்பட 114 பேர் உயிரிழந்தனர்.
மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம்...