Tag: ராகுல் காந்தி

EIA 2020 மதிப்பீடு வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். இந்தியாவில் தற்போது, சூழலியல் தாக்க மதிப்பீடு…

கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன்: ராகுல் காந்தி டுவிட்

டெல்லி: கேரளா விமான விபத்து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் வந்த…

மோடி அரசு எனது எச்சரிக்கையைக் கவனிக்கத் தவறி விட்டது : ராகுல் காந்தி

டில்லி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை அடையும் எனத் தாம் எச்சரித்ததை மோடி அரசு கவனிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று…

2008-ம் ஆண்டு, சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்! விசாரிக்க கோரி மனு தள்ளுபடி

டெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் சீன கம்யூனிஸ்டு கட்சியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விசாரிக்கக் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க…

அன்பு, கருணை நீதி போன்ற சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடாகும் ராமர்… ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: அன்பு, கருணை நீதி போன்ற சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடாகும் ராமர் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டு…

‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ –  பிரியங்கா பெருமிதம்..

‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ – பிரியங்கா பெருமிதம்.. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை வட இந்தியாவில் நேற்று கொண்டாடப்பட்டது. சகோதரர்களாகக் கருதும் ஆண்களுக்கு ’’ராக்கி…

கொரோனா : அமித் ஷா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. பல மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும்…

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம்: ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு

டெல்லி: இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில்…

மீண்டும், மீண்டும் ஒரே விதமான காட்சிகள் தான் அரங்கேறுகின்றன!

மீண்டும், மீண்டும் ஒரே விதமான காட்சிகள் தான் அரங்கேறுகின்றன! நெட்டிசன்: சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு… எந்த படிக்கட்டுகளிலும் கால்படாமல் உச்சத்தில் போய் உட்காரத் துடிக்கும் வாரிசுகளின்…

கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரித்தும் கேட்காத மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எச்சரித்தும் மத்திய அரசு கேட்கவில்லை என்று காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லடாக் பிரச்னையில் மத்திய…