Tag: ராகுல் காந்தி

கட்சியில் தேர்தல் நடத்தாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் நிலை….? குலாம்நபி ஆசாத்…

டெல்லி: கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி இருக்கையில்தான் அமரும் சூழல் ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலை வர்களில் ஒருவரான…

நீட், ஜேஇஇ தேர்வு விவகாரம்: அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நல்ல தீர்வை காணவேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி 6 மாதங்களுக்கு நீடிப்பார்: செயற்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்…

கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் கேலி செய்தன: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் தம்மை கேலி செய்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி…

பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்கள் தர மறுப்பு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்களை மறுத்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக பேசி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக…

முகநூலை கட்டுப்படுத்தும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் : ராகுல் காந்தி

டில்லி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இந்தியாவில் முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி…

கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி…

சூட்-பூட்-கொள்ளை அரசாங்கம் ஏழைகளின் வலியை புரிந்து கொள்ளுமா? ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் படி (Mahatma Gandhi National Rural…

மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும் : சச்சின் பைலட் உறுதி

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ள மூவர் குழு மூலம் ராஜஸ்தான் விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்…

முடிவுக்கு வந்த ராஜஸ்தான் விவகாரம் : மீண்டும் காங்கிரசில் இணையும் சச்சின் பைலட்

டில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் இணைந்து பிரச்சினையை முடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் மற்றும் அசோக்…