அண்டை நாடுகளுடனான உறவை அழித்துவிட்டார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்துவிட்டார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:…
டெல்லி: மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். வெளிநாட்டில் 2…
டெல்லி: எம்பிக்கள் இடைநீக்கம், ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் மசோதா மீது ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட…
டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும்…
டெல்லி: வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு அதை வழங்காமல் மறுக்கப்போகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர்…
டெல்லி: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு எழுதும் மாணாக்கர் களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா…
டெல்லி: வரும் 8ம் தேதி காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி…
டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசின் நிர்வாகத்திறமையின்மை மற்றும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இதற்கு உடனடி தீர்வை தேவை…
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். கொரோனா…
பாட்னா: கொரோனா பீதிகளுக்கு இடையேயும், பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே…