Tag: ராகுல் காந்தி

அலைகடலென திரண்ட ராகுல் டிராக்டர் பேரணியை எல்லையில் தடுத்துள்ள அரியான மாநில பாஜக அரசு… 5000 மணி நேரம் ஆனாலும் காத்திருப்பேன் என ராகுல் அறிவிப்பு… வீடியோ

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் டிராக்டர் பேரணியை மாநில எல்லைக்குள்…

நான் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்… ராகுல் உருக்கம் – வீடியோ…

சண்டிகர்: நான் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்…என ராகுல் உருக்கமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. உபி மாநிலத்தில் தலித் இளம்பெண் 4 பேர் கொண்ட உயர்ஜாதி கும்பலால்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு டிராக்டர்…

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா..!

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம்…

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி தலைமையில் இன்று ஹத்ராஸ் பயணம்

டில்லி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஹத்ராஸ் சென்று பலாத்காரக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ்…

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: 4ந்தேதி முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி டிராக்டர் பேரணி…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

’’நடிகை வீடு இடிக்கப்பட்டபோது  குரல் கொடுத்தோர், ராகுல் மீதான தாக்குதலைக்  கண்டிக்காதது ஏன்?’’ 

’’நடிகை வீடு இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்தோர், ராகுல் மீதான தாக்குதலைக் கண்டிக்காதது ஏன்?’’ உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட…

பீகார் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கிய ராகுல்காந்தி..  எதிர்க்கட்சிகளிடையே  தொகுதிப் பங்கீடு முடிந்தது..

பீகார் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கிய ராகுல்காந்தி.. எதிர்க்கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிந்தது.. மூன்று கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த ஒன்றாம்…

உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன! ராகுல், பிரியங்கா ஆவேசம்…

டெல்லி: உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், உ.பி. மாநில…

விவசாயிகளுக்கு அடுத்தபடியாக தொழிலாளர்களைக் குறி வைக்கும் அரசு : ராகுல் காந்தி

டில்லி மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள தொழிலாளர் துறை சார்ந்த மசோதாவுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மாநிலங்களவையில் தொழிலாளர் துறை சார்பில்…