15-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி
எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…
எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…
சென்னை; பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் தவாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை அவரது கட்சியான…
டெல்லி: பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். 1950 செப்டம்பர் 17ல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில்…
கன்னியாகுமரி: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை செப்டம்பர் 7ந்தேதி அன்று மாலை கன்னியாகுமரி காந்தி மண்டத்தில் இருந்து தொடங்கிய நிலையில், இன்று ராகுல்காந்தி…
நாகர்கோவில்: இன்று 3வது நாள் நடை பயணத்தை ராகுல்காந்தி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியிலிருந்து துவக்கினார். மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும்,…
சென்னை: ராகுலின் இற்றைய யாத்திரையில், நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதா குடும்பத்தினர் பங்கேற்றனர். அப்பேது ராகுலிடம் நீட் விலக்கு கோரி மனு…
சென்னை: கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்க உள்ள ராகுல்காந்தி, அதற்காக இன்று மாலை சென்னை வருகிறார். மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை…
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், எழுதி…
மயிலாடுதுறை: பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக குமரிமுதல் காஷ்மீரை ராகுல் பாதயாத்திரை மேற்கொள்கிறார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர்…
டெல்லி: விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற அவைக்கு ராகுல்காந்தி உள்பட…