அகமதாபாத்
புலம்பெயர் தொழிலாளர் ரயில் கட்டணத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் அல்லது ரயில்வே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் சுமார் 11.5 புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களில் இருந்து வந்து பணி புரிகின்றனர்....
டெல்லி:
புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரசே ஏற்கும் அதிரடியாக அறிவித்து மோடிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி.
கொரோனாவை தடுக்க மேலும் 2 வாரம் ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை...
மாநில அரசுகளை டிக்கெட் விற்கச் சொல்லும் ரயில்வே..
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரு லட்சம் , இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்ற எண்ணிக்கையில் கிடைத்த வேலைகளைப் பார்த்துப் பிழைத்து வந்தனர்.
மத்திய...
டெல்லி: ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜன. 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறையானது கடும் வருவாய்...