டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா பரவல், விவசாயிகள் அதிரடி போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் இப்போது நாடு முழுவதும்...
டெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு பல்வேறு...
சென்னை: கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய 7...
டெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் கூடியது. இதில் சீன விவகாரம், எல்லைப் பிரச்சனை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசனை...
டெல்லி: மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி...
டெல்லி: லடாக்கில் சீனப்படைகள் நடமாட்டம் காரணமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய,...
டெல்லி: நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662லிருந்து ஆக 62,939 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981லிருந்து 2,109 ஆக...
டெல்லி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நோக்கமாக ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில முதல்வர்களுடன் மீண்டும் பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை (27ந்தேதி) காணொளி காட்சி மூலம் மீண்டும்...
டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்....