டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள்...
டெல்லி: கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பரவலைக்...
டெல்லி: கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஒரு சில தினங்களாக...
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து சரிந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்குச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை நேற்று உடைந்ததது. அதன்...
டெல்லி: விவசாயிகள் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய...
டெல்லி: அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி...
டெல்லி: வரும் 8 ம் தேதி பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல துறை நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை, நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...
டெல்லி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதற்கு திமுக எம்பி திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை, மாநிலங்களவை கட்சி தலைவர்களின்...
டெல்லி: அடுத்த சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது....
டெல்லி: புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விவரம் கேட்டறிந்தார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் டிசம்பர் 4ம் தேதி அதிகாலை குமரி - பாம்பன்...