Tag: மோடி அரசு

குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள்…. ஆடியோ

குடியரசு தலைவர் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கூட்டமும் விரைவில்…

குடியரசு தலைவர் பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’! குருமூர்த்தி மீது தேசதுரோக நடவடிக்கை பாயுமா?

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலையும், ஜனாதிபதி பதவியை இழிவுபடுத்திய ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக…

மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகம் என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50…

எப்போது குறையும்? 37வது நாளாக ஒரே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை…

சென்னை: நாடு முழுவதும் வாகன எரிபொருளான பெட்ரோல், டீசல் விலை 37வது தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை எப்போது குறையும் என…

மோடிஅரசு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனம் – சசிகலாவிடம் காவல்துறை விசாரணை குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

மோடிஅரசு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியின் விமர்சனம் மற்றும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் காவல்துறை நடத்தும் விசாரணை குறித்தும் கார்டூன் விமர்சனம்…

மத்தியஅரசின் திறமையின்மை காரணமாக ரயில்வே துறையில் ஏராளமான குளறுபடி – கான்கோர் (CONCOR) ரூ. 85.69 கோடி இழப்பு! சிஏஜி அறிக்கை…

டெல்லி: இந்தியாவில் ரயில்கள் வேகமாகவும் இயங்குவதில்லை, அதை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரயில்வே பொதுத்துறை நிறுவன மான கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா…

தமிழக அரசு கேட்ட ரூ. 6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ. 352 கோடி வழங்கிய மோடி அரசு! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழக அரசு கேட்ட ரூ.6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ.352 கோடி மட்டுமே மோடி அரசு வழங்கி இருப்பதாக சட்டப்பேரவையில் தகவல் வெளியாகி…

மோடி ஆட்சியின் அவலம்: வேலையின்மையால் கடந்த 3 ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை….

டெல்லி: வேலையின்மை காரணமாக, நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், கடனை செலுத்த முடியாதது காரணமாக 16ஆயிரம் பேர் தற்கொலை…