புதுடெல்லி:
இரண்டு நாள் பயணமாக போரிஸ் ஜான்சன், இந்தியாவுக்கு நேற்று வந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை இன்று சந்தித்து பேச உள்ளார்.
போரிஸ் ஜான்சன் - மோடி இடையேயான சந்திப்பின்போது இருநாட்டுகளுக்கு இடையே வர்த்தகம்,...
புதுடெல்லி:
பிரதமர் மோடியை வாரணாசி, அயோத்தியில் மட்டுமே பார்க்கலாம்.. நாடாளுமன்றத்தில் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காசி விஸ்வநாத் தாம் வழித்தட திறப்பு விழாவுக்காக வாரணாசிக்குப் பிரதமர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருப்பது குறித்து கருத்துக் கேட்டபோது, முன்னாள் மத்திய...
கொல்கத்தா:
மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக் 'ஓ'பிரைன் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியின்...
புதுடெல்லி:
கடந்த செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை, பிரதமர் மோடியின் பேஸ்புக் பக்கத்தை...
டில்லி,
பிரதமர் மோடியை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார்.
டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை சந்தித்து பேசிய ராகுல் காந்தி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய...
நெட்டிசன்:
இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன்
மத்திய அரசின் ரூ. 1000 - ரூ 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த திட்டத்தால்...
டெல்லி:
டெல்லி வந்துள்ள மணிப்பூர் ஈரோம் ஷர்மிளா பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக்கோரி மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் ஷர்மிளா 9-ம்...