Tag: மேற்கு வங்கம்

மமதா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: என்சிபி தலைவர் சரத்பவார் கடிதம்

மும்பை: சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக போராடும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு, என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…

கொல்கத்தா அருகே தேவாலயம் மீது குண்டுவீசிய மர்ம நபர்கள்: தப்பியோடிய பொதுமக்கள், 3 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மிட்னாபுர் மாவட்டத்தில் உள்ள பகவான்பூர் என்ற இடத்தில் தேவாலயம்…

மேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்துக்கு எதிரான விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை

கொல்கத்தா அரசு சார்பில் மேற்கு வங்கத்தில் செய்யப்படும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான விளம்பரங்களுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு நாடெங்கும் பல மாநிலங்களில் எதிர்ப்பு…

முர்ஷிதாபாத்: போலி இஸ்லாமியக் குல்லாவை அணிந்த கல்லெறி கும்பல் கைது

முர்ஷிதாபாத் இஸ்லாமியர் போல் போலியாகக் குல்லா அணிந்து கல் எறிந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து…

சிஏஏ மற்றும் என் ஆர் சி எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என பார்க்கிறேன் : மம்தா சவால்

கொல்கத்தா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என்பதைப் பார்க்கிறேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

ஆட்சி, உயிர் எது போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன்: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் அமல்படுத்த மாட்டேன், எனது ஆட்சியே கலைக்கப்பட்டாலும் சரி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசமாக கூறி இருக்கிறார்.…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து 3 மாநில முதல்வர்கள் போர்க்கொடி

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பாஜக இரண்டாம் முறையாக அரசு அமைத்ததில் இருந்து…

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம்: ஒரு நாளும் மே. வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நபரை கூட போராளியாக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா…

சரித்திரம் மாறுகிறதா? மேற்கு வங்க இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி என பாஜக சந்தேகம்

கொல்கத்தா மேற்கு வங்க மக்களவை இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் காலிகஞ்ச்,காரக்பூர்…

மேற்கு வங்க இடைத் தேர்தல் : தேசிய குடியுரிமை பட்டியலால் பயனடைந்த திருணாமுல் காங்கிரஸ்

டில்லி மேற்கு வங்க இடைத்தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதற்கு தேசிய குடியுரிமை பட்டியல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை…