மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
கொல்கத்தா மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுவதைக்…
கொல்கத்தா மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுவதைக்…
கொல்கத்தா ஊரடங்கு காரணமாக தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் மேற்கு வங்கம் திருத்தாது என அம்மாநில முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த…
கொல்கத்தா ரூ, 500 செலவில் கொரோனா சோதனை செய்யக்கூடிய ஒரு கருவியை மேற்கு வங்க மாநிலம் ஜிசிசி பயோடெக் நிறுவனம் கண்டு பிடித்து ஐசிஎம்ஆர் அனுமதிக்குக் காத்திருக்கிறது.…
பெண் எம்.பி.யின் குழந்தை பெயர்-‘’கொரோனா’’ உலகம் முழுவதையும் ’’அரசாளும் ‘’ கொரொனாவின் பெயரை, இந்தியாவில் அண்மைக் காலமாகப் பிறந்துள்ள குழந்தைகளுக்கு அதன் பெற்றோர் சூட்டி அழகு பார்த்து…
டெல்லி: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…
கொல்கத்தா மேற்கு வங்க ஆளுநர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே கடிதம் மூலம் போர் தொடர்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் 795 பேர் பாதிப்பு…
கொல்கத்தா வரும் மே மாதம் 4 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். கொரோனா…
கொல்கத்தா: முதன்முறையாக கொரோனாவால் 57 பேர் இறந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களில் 39 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
கொல்கத்தா: ஊரடங்கு நிலவரத்தை அறிய மேற்கு வங்கம் வந்திருந்த மத்திய குழுவுக்கு மமதா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில்…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி…