Tag: மேற்கு வங்கம்

சிங்கங்களுக்கும் மத வேறுபாடா? : விஷ்வ இந்து பரிஷத் மீது விமர்சனம்

சிலிகுரி மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்கள் ஒரே கூண்டில் அடைப்பதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 12…

6 பாஜக எல் எல் ஏக்கள் மேற்கு வங்க சட்டசபையில் இருந்து இடைநீக்கம்

கொல்கத்தா ஆறு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கு வங்க சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கும்பல் மேற்கு…

தேர்தல் வெற்றிக்காக அனைவரையும் சிறையில் தள்ளும் பாஜக : மம்தா

சாந்திப்பூர் வரவுள்ள தேர்தலில் வெற்றி பெற அனைவரையும் பாஜக சிறையில் தள்ளுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று நிலக்கரி சுரங்க முறைகேடு, நில…

எதிர்க்கட்சி தலைவரை இடை நீக்கம் செய்த சபாநாயகர்

கொல்கத்தா மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியை அம்மாநில சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார். தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.…

திருணாமுல் காங்கிரஸ் அமைச்சரைக் கைது செய்த அமலாக்கத்துறை

கொல்கத்தா மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பு மேற்கு வங்க உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜோதிவாரியா மாலிக் தற்போது…

துப்குரியில் திருணாமுல் வெற்றி : மக்களுக்கு நன்றி சொன்ன மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்கம் துப்குரி சட்டசபை இடைத் தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி…

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா நேற்று மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் மணிப்பூரில் தொடரும் கலவரம் கவலை அடைய வைத்துள்ளது. நேற்று இந்த…

8 மாதக் குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி

கொல்கத்தா மேற்கு வங்காளத்தில் ஐபோன் வாங்க 8 மாதக் குழந்தையைத் தம்பதிகள் விற்பனை செய்துள்ளனர் மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்…

ஆளுநர் சட்டசபை கூட்டுவதற்கான கோப்பில் கையெழுத்திடவில்லை : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க ஆளுநர் அம்மாநில சட்டசபை கூட்டுவதற்கான கோப்பில் கையெழுத்திடவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வரும் 24 ஆம் தேதி முதல்…

இன்று காலை மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

கொல்கத்தா இன்று காலை மேற்கு வங்கத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. கடந்த 8 ஆம் தேதி அன்று மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து…