நெட்டிசன்:
ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு...
நம்ம சென்னையில்தான் இந்த பயங்கரம்..
40 வயது பெண் இரவில் தன் நண்பருடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் காரை பயங்கர ஆயுதங்களுடன் வழி மறிக்கிறது.
காரை...
பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி..
சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் நெருக்கமாக பழகுகிறார்கள். பின்னாளில் இளைஞரை பற்றி சில தவறான தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தவுடன், அந்த...
நாமறிந்த, நமக்கு பிடித்த நடிகர் திலகம்
சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
எப்படிப்பட்ட தகவல்களையும் சகஜமாக கடந்து செல்லும் சன் டிவியின் செய்தி அறை என்றாலும், அன்று நாங்கள் கேட்ட தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியாக...
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
கைது.. பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம்....
(முடிந்தால் பிள்ளைகளிடம் படித்துக் காட்டுங்கள்)
பல விஷயங்களில் இவர்கள், இவர்கள் கைது என பேப்பரில் கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக...
வரிகளை வாழவைத்த இசை வள்ளல்..
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்
தற்கொலை முடிவில் மகனை தள்ளிவிட்டு பின்னர் மாண்டுபோகலாம் என்று செயல்பட்ட தாயிடம், ‘’மொதல்ல குளத்துல நீ குதி.. ஒருவேளை என்னை தள்ளின பின்னாடி...
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
கேள்விப்பட்ட பெயர்தான். ஆனால் சாதனைகள் தெரியாது..
மனோகரா, மிஸ்ஸியம்மா, இருவர் உள்ளம் போன்ற காவியங்களெல்லாம் இவர் இயக்கத்தில் உருவானவைதான். .
இந்தியில் கமல் நடித்து வட இந்திய நட்சத்திரங்களை...
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு...
அதிகாரவர்க்கத்தின் உச்சகட்ட திமிர் இது. திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்..
நாடு சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை கொண்டாட போகிறது. சுதந்திர இந்தியாவில் மாநிலங்களைப் பொறுத்தவரை பொருத்தவரை...
மேகதாது திட்டம் பற்றி விவாதிப்போம் என்கிறது காவேரி நீர் மேலாண்மை ஆணையம்.
திருச்சி அருகே கல்லணையில் காவிரி நீர் திறப்பு பற்றி நேற்று நேரடி ஆய்வு செய்த ஆணையத்தின் தலைவர் சௌமித்ரா குமார் ஹால்...
வருவாய் துறை மீது செம கோபம் ஏன்?
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
சமீப காலமாக நாம் வருவாய் துறைக்கு எதிராக கடுமையான விமர்சனம் வைப்பதை கண்டு சிலர் இன்பாக்ஸில் வந்து உங்களுக்கு...
கிளியும் அந்த மாமனிதரும்..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
அது ஒரு பரபரப்பான திங்கட்கிழமை காலை.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல ஏராளமானோர் அடித்துப்பிடித்து பேருந்துக்குள் ஏறினார்கள்.
பயணிகளின் அவசரத்தை புரிந்து கொண்டு...