கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மின்தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருட்களின் விலை உச்சத்தை...
மனாமா, பெஹ்ரைன்
பெஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய உணவகத்தை ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்ததால் அர்சு மூடி உள்ளது.
பெஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமா நகரில் உள்ள ஆதித்யா என்னும் பகுதியில் லாண்டர்ன்ஸ் என்னும்...
திருப்பதி
திருப்பதி மலையில் உள்ள அனைத்து தனியார் உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டு இலவச உணவு வழங்கப்பட உள்ளது.
நேற்று திருப்பதி மலையில் உள்ள அன்னமையா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் நடந்தது. இதற்கு அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா தலைமை வகித்தார். ...
சென்னை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.
தமிழகம் எங்கும் வரும் 19 ஆம் தேதி அன்று...
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கோவில் நிலங்களில் இயங்கிய 3 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
இந்து அறநிலையத் துறை சட்டப்படி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இறைச்சி கடைகள், மதுபானக் கடைகள், போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட...
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இது முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து...
புதுச்சேரி
கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கொரோனா மூன்றாம்...
சென்னை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 23,975 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 29,39,923 ஆகி உள்ளது. இதில் சென்னை...
புதுச்சேரி
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்புக்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் கொரோனா பரவல்...
மகாராஷ்டிரா:
கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து பதிவாகிறது. இதனால் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 41,434...