சென்னை:
குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கோவில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 20ஆம் தேதி...
குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் கும்ரம்லையில் அமைந்துள்ளது.
வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய்...
500 ஆண்டுகள் பழமையான அருள்மலை கிருபாகர சுப்ரமணியசுவாமி கோயில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அருள்மலை எனப்படும் தோரணவாவி முருகன் கோயில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. அறுபது படிகள் காணப்படுகின்றன. இந்த படிகள்...
சேலம்:
ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலை வரும் 6ம் தேதி திறக்கப்பட...
சென்னை:
மேகதாது - ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் 18.5.2018 அன்று அளித்த ஆணையின்படியும்,...
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டோர்...
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை...
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வானது, ஆண்டு தோறும் ஐப்பசியில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும். அதனப்டி இந்த...
சென்னை:
முல்லை பெரியாறு அணை முழுமையாகத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், முல்லை பெரியாறு அணை கேரளா...
சென்னை: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் போது நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா...